Author: முஹம்மது அலீம்

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...
15
May
2014

ஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்

சங்கபரிவாரங்களுக்கு சங்கு நம் சமுதாயத்தின் பங்கு ஒற்றுமை என்னும் கயிறை பற்றிட வேண்டிய தருணம் அல்லாஹ்விற்க்காகவே…

05
Apr
2014

இறைவனின் நியதி..!

படிக்க பணமின்றி பரிதவிக்கும் ஒரு கூட்டம்… படிக்க பணமிருந்தும் மனமின்றி அழைகின்றது ஒரு கூட்டம்… உண்ண…

30
Jan
2014

கொடி எதற்க்கு..!

கொடி தூக்கும் கழகமல்ல கொள்கை காக்கும் கூடாரம் மூவர்ணக் கொடி எதற்க்கு மூக்கு துடைக்கவா? கொள்கைக்கு…