ஊடகத்தின் உன்னதத்தை ஊத்தி மூடியாச்சு…
ஓநாய்களின் உளரலுக்கு ஒத்து ஊதியாச்சு…
மோடி போன்ற கேடிகளை வாழ்த்தி வணங்கியாச்சு…
தாடி வைத்த முஸ்லிம்களை தேடி புடிச்சாச்சு…
தொப்பி போட்ட முஸ்லிம்களை தீவிரவாதியாக்கியாச்சு…
தொப்பை உள்ள காவல் துறை காவித்துறையாச்சு…
கருணாவின் துரோகத்தை தாங்கி பிடிச்சாச்சு…
கண்டவனையும் நம்பி நம்பி மோசம் போயாச்சு…
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி தொலச்சாச்சு…
ஒழுக்கங்கெட்ட காவிகளின் வலையில் விழுந்தாச்சு…
குட்ட குட்ட குணிந்த காலம் மலையேரிப் போச்சு…
குட்டியவனை வெ(மு)ட்டுவதற்கு துணிவு வந்தாச்சு…
அழகாய் ஆண்ட கூட்டம் அடங்கி போக மாட்டோம்…
அடக்கி ஆளும் கூட்டத்தை ஒடுக்க வாளை தூக்குவோம்…
இன்ஷா அல்லாஹ்…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்