ஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்

சங்கபரிவாரங்களுக்கு சங்கு
நம் சமுதாயத்தின் பங்கு
ஒற்றுமை என்னும் கயிறை
பற்றிட வேண்டிய தருணம்
அல்லாஹ்விற்க்காகவே
எங்களின் மரணம்
ஓரணியில் ஒரு சமுதாயம்
அப்போதுதான் கிடைக்கும் ஆதாயம்
பணம் அல்ல எங்களின் நோக்கம்
சமுதாய வளர்ச்சியே எங்கள் ஏக்கம்
மனிதநேயம் மலர
மத வெரி அலர
ஒன்றுபட்டு எழுவோம்
அல்லாஹ்வை மட்டும் தொழுவோம்
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *