Category: கவிதைகள்

29
Jul
2014

தவ்ஹீதின் பெயராலே..!

தவ்ஹீதின் பெயராலே தரங்கெட்டு நிக்குது… தமிழகமே இதைப்பார்த்து வெட்கித்தலை குனியுது… பாசிசத்தின் மீது கொண்ட பாசமா?-இல்லை…

25
May
2014

வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்

வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்-அதனால் கெஞ்சி நிற்குதடா தெருவோரம்… கஞ்சிக்கு வழியில்லையடா தினந்தோரும்-அதனால் அஞ்சி ஓடுதடா தொலைதூரம்……

20
May
2014

ஒன்றுபட்டு வாரீர்..!

காலங்காலமாய் நாம் காத்திருந்தது போதும் இனி எழுச்சி பெற வேண்டும் நம் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு…

15
May
2014

ஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்

சங்கபரிவாரங்களுக்கு சங்கு நம் சமுதாயத்தின் பங்கு ஒற்றுமை என்னும் கயிறை பற்றிட வேண்டிய தருணம் அல்லாஹ்விற்க்காகவே…

05
Apr
2014

இறைவனின் நியதி..!

படிக்க பணமின்றி பரிதவிக்கும் ஒரு கூட்டம்… படிக்க பணமிருந்தும் மனமின்றி அழைகின்றது ஒரு கூட்டம்… உண்ண…

30
Jan
2014

கொடி எதற்க்கு..!

கொடி தூக்கும் கழகமல்ல கொள்கை காக்கும் கூடாரம் மூவர்ணக் கொடி எதற்க்கு மூக்கு துடைக்கவா? கொள்கைக்கு…